பட்டையை கிளப்பிய வைபவ் சூர்யவன்ஷி; 57 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தல்!
துலீப் டிராபியில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
துலீப் டிராபியில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், ஆஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.
பாலியல் புகாரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Cricket | Rahane | Sports போய் வா..! கலங்காதே..! ஓய்வை அறிவித்த ரஹானே..| Kumudam News| Kumudam News
இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக காத்திருக்கும் நிலையில், அவருக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேரில் கலினன் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரபல கிரிக்கெட் ஷஷாங்க் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி. | CSK | Kumudam News
இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவண்டர் ஹர்திக் பாண்டியா தனது காதலிக்கு மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கி தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.