K U M U D A M   N E W S

"இனி பாட்டிலுக்கு 10 ருபாய் வாங்கினால் வழக்கு" ஸ்ட்ரிக்டான உயர்நீதிமன்றம்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் முன் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.