சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – லியோனல் மெஸ்ஸி அதிரடி அறிவிப்பு!
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கேப் வெர்டே அணியின் கடும் போராட்டத்தை சமாளித்து 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் ரவுண்ட்-16-க்கு முன்னேறிய அர்ஜென்டினா, அடுத்ததாக எகிப்தை எதிர்கொள்கிறது.
மெஸ்ஸி ஹாட்ரிக் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எம்பாபே கோல் வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்பெயின் டிராவும் ‘மெர்லின்’ வாத்தும் கவனம் ஈர்த்துள்ளன.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார்; மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
Messi Fans | பாதியில் புறப்பட்ட மெஸ்ஸி! – ரசிகர்கள் ரகளை | Kumudam News
Messi Fans Arrested | மெஸ்ஸி ரசிகர்கள் அட்டகாசம் – 2 பேர் கைது | Kumudam News
Messi Fans Protest | பாதியில் புறப்பட்ட மெஸ்ஸி! – ரசிகர்கள் ரகளை | Kumudam News
Messi Fans Protest | பாதியில் புறப்பட்ட மெஸ்ஸி! – ரசிகர்கள் ரகளை | Kumudam News
கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.