இரண்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Tamil Nadu Rain Update | மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல் | Coimbatore | Nilgiris Rain
Red Alert | மீண்டும் மீண்டுமா..? நீலகிரியை விடமால் துரத்தும் கனமழை | Nilgiris Ooty | Coimbatore Rain
ரெட் அலர்ட் அறிவிப்பு..! மிக அதிக கனமழை உறுதி.. எச்சரித்த ஆய்வு மையம் | Nilgiris | Coimbatore Rain
நீலகிரியில் கொட்டித்தீர்த்த மழை சாலையில் முறிந்து விழுந்த மரத்தால் பொதுமக்கள் அவதி | Nilgiris Rain
உதகையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு | Nilgiris Rain | Ooty Road Damage
Nilgiris Flood Alert | நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!
ஜோரான மழை.. இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்..மக்கள் வெளியேற்றம் | Nilgiris Landslide Alert | TNRain
பள்ளிகளில் தங்க வைக்கப்படும் மக்கள் கனமழை முன்னேற்பாடு தீவிரம் | Puthur Vayal | Nilgiris Rain | Ooty