தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 20) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Weather Update |Rain Alert| Kumudam News
மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு Orange Alert அறிவிப்பு! | Weather Update |Rain Alert| Kumudam News
இப்போ தான் கொஞ்சம் குளு குளுனு இருக்கு.. கொட்டி தீர்த்த மழையால் மகிழ்ச்சி | Kumudam News
சந்தோஷந்தான..? கொளுத்தும் வெயிலுக்கு நடுவே மழை.. | Chennai | Rain | Kumudam News