குட்டு வைத்த நீதிமன்றம்! ரிவர்ஸ் கியர் எடுத்த மரிய வில்சன்!
சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.
சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.
புதுச்சேரியில் தனது சகோதரர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகாமல் இருப்பது தொடர்பாக புதுச்சேரி உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுகள் ரீல்ஸாக வைரலாவதை தடுக்க, சட்டசபை நேரலைக்கு 5 முதல் 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நாளைய பிரதமர் விஜய்” என தவெகவினர் தொடர்ந்து முழங்கும் நிலையில், தூத்துக்குடி போஸ்டர்களும் காங்கிரஸ் அதிருப்தியும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன!
தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அபிஜித் புகழ்ந்துள்ள நிலையில் , 'திமுக - CJP' இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போது ஹாட் டாபிக் போய்க் கொண்டிருக்கிறது.
திமுகவில் நிர்வாக சீர்திருத்தங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், அதிகாரப் போட்டியும் சூடுபிடித்துள்ளதாக தகவல்! பொதுச்செயலாளர் பதவியை கனிமொழி குறிவைக்கிறாரா? உதயநிதி அணியுடன் அதிகரிக்கும் மோதல்!
முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதலளிக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு சட்ட்டசபையில் இன்று முதலமைச்சர் துரையின் மானிய கோரிக்கைகள் விவாதிக்க உள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் கேள்விகளுக்கும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விஜய்யின் பதில் எப்படி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு சட்டமன்றத்திலும், அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது...
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.