நேபாள் வெள்ளம்: தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்பு; மீதமுள்ளவர்களின் நிலை என்ன?
நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீது வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.