K U M U D A M   N E W S

NEPAL FLOODS: 103 பேர் இல்லை… 400 தமிழர்களா? நேபாள வெள்ளத்தில் புதிய அதிர்ச்சி!

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் எண்ணிக்கை 400 வரை இருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

திபெத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்!

திபெத்தில் சிக்கிய தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில், நாளை அவர்கள் நேபாளம் அழைத்து வரப்படுகின்றனர்!

21 தமிழர்களை மீட்டு வந்தது எப்படி ராஜ்மோகன் கொடுத்த தகவல் | Nepal Flood | TamilPeople | Rajmohan

21 தமிழர்களை மீட்டு வந்தது எப்படி ராஜ்மோகன் கொடுத்த தகவல் | Nepal Flood | TamilPeople | Rajmohan

நேபாளத்திற்கு ஐ.ஏ.எஸ். குழு! டெல்லிக்கு அமைச்சர் குழு! மீட்பு பணியில் விஜய் தீவிரம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை! 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்; ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு காத்மாண்டு செல்ல உத்தரவு!