K U M U D A M   N E W S

Author : Sumalekha M

IPL 2027: ‘IMPACT PLAYER’ விதி தொடருமா? பிசிசிஐ எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

200 ரன்கள் குவியும் அதிரடி ஆட்டங்களுக்கு காரணமான ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி தொடருமா? பிசிசிஐயின் அடுத்த முடிவை எதிர்நோக்கும் ஐபிஎல் உலகம்!

110 விதியின் கீழ் விஜய் மாஸ் அறிவிப்பு! விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்

சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

"நாங்கலாம் SOFA வாங்ககூடாதா? " - திமுகவிற்கு வன்னியரசு பதிலடி!

சோஃபா விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, ‘நாங்க சோஃபா வாங்கக்கூடாதா?’ என கேள்வி எழுப்பி அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளார்.

NEPAL FLOODS : குடியேற்ற மைய சிசிடிவி காட்சிகளில் இருந்தவர்கள் தமிழர்களா! அதிர்ச்சி தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 49 கைலாஷ் யாத்திரை தமிழர்கள் குறித்து வெளியான சிசிடிவி காட்சி மற்றும் புதிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதுவிலக்கு மீதான மானியக் கோரிக்கை! டாஸ்மாக் ஊழல் வெடிக்குமா?

டாஸ்மாக், விவசாய கடன், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுடன் இன்று சட்டப்பேரவையில் அனல் பறக்கும் காரசார விவாதங்கள் நடக்க வாய்ப்பு...

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்துவாங்கப்போகும் மழை! வானிலை மையம் தகவல்

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு... தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!

இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்கள் ராசிக்கான முழு பலன்கள்

இன்று (ஆகஸ்ட் 31), உங்கள் ராசிக்கு பணவரவு காத்திருக்கிறதா? எதிர்பாராத மாற்றங்கள் என்ன? முழு ராசிபலனை தெரிந்துகொள்ளுங்கள்.

த.வெ.க. கூட்டணி ஏன்? விசிக எஸ்.எஸ். பாலாஜி சொன்ன காரணம்!

த.வெ.க. கூட்டணி, உளுந்தூர்பேட்டை மாநாடு மற்றும் ஷா நவாஸ் விவகாரம் குறித்து விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.அதனை விரிவாக பார்போம்.

“அடுத்த டார்கெட் கேரளா!”... பாஜகவில் முதல் விக்கெட்டைத் தூக்கிய விஜய்!

கேரளாவில் த.வெ.க.வின் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் தேவன் இணைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்நாட்டை தாண்டி டெல்லியா?” விஜய்யின் பிரதமர் கனவால் அதிரும் கூட்டணி!

விஜய்யின் பிரதமர் கனவு மற்றும் த.வெ.கவின் தேசிய அரசியல் திட்டத்தால், கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.