கொல்லிமலையில் தொடரும் கனமழை.. கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்
கொல்லிமலையில் தொடரும் கனமழையால் சாலையில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்.. சாலைகள் அரிப்பு ஏற்பட்டு முழுவதும் சேதம்
கொல்லிமலையில் தொடரும் கனமழையால் சாலையில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்.. சாலைகள் அரிப்பு ஏற்பட்டு முழுவதும் சேதம்
Hogenakkal Waterfalls : கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை.
கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.