K U M U D A M   N E W S

"கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு!" போலீஸ் அதிவேக நடவடிக்கை | Kumudam News

"கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு!" போலீஸ் அதிவேக நடவடிக்கை | Kumudam News

Railway Rescue | ஓடும் ரயிலில் தவறி விழுந்த பெண் - காப்பாற்றிய காவலர் | Kumudam News

Railway Rescue | ஓடும் ரயிலில் தவறி விழுந்த பெண் - காப்பாற்றிய காவலர் | Kumudam News

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!

தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

Accident | Play School மேல்மாடியில் பயங்கர தீ விபத்து| Kumudam News

Accident | Play School மேல்மாடியில் பயங்கர தீ விபத்து| Kumudam News

Fire Crackers | Accident | பயங்கர வெடி விபத்து - பரபரப்பு காட்சிகள் | Kumudam News

Fire Crackers | Accident | பயங்கர வெடி விபத்து - பரபரப்பு காட்சிகள் | Kumudam News

தடை செய்யப்பட்ட அருவிப் பகுதியில் குளித்த நபர்.. 2 நாள் பிறகு நடந்த சோகம் | Hogenakkal | TNPolice

தடை செய்யப்பட்ட அருவிப் பகுதியில் குளித்த நபர்.. 2 நாள் பிறகு நடந்த சோகம் | Hogenakkal | TNPolice

குடியாத்தத்தில் மிளகாய் பொடி தூவி கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

குழந்தை கடத்தில் விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்

ஞாபக மறதியால் தவித்த மூதாட்டி: காவல்துறை உதவியால் குடும்பத்துடன் இணைப்பு!

சென்னையின் தெருவில் மீட்கப்பட்ட 80 வயது மூதாட்டி; காவல்துறை உதவியால் உத்திரமேரூர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.