K U M U D A M   N E W S

அடுத்தது பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா விஜய்?... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

"மேகதாது அணை கட்டுவதால் தமிழகம்,கர்நாடகம் பயனடையும்" - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்!

கோவளத்தில் நடைபெற்று வரும் தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்வைத்த மேகதாது அணை திட்டம் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cauvery Issue : வெடிக்கும் காவேரி பிரச்சனை.. சிவகுமாருக்கு நோ சொன்ன CM Vijay | DK Shivakumar

Cauvery Issue : வெடிக்கும் காவேரி பிரச்சனை.. சிவகுமாருக்கு நோ சொன்ன CM Vijay | DK Shivakumar

Cauvery Issue : காவேரி தண்ணீர் பிரச்சனை..! தமிழகத்துக்கு ஷாக் கொடுத்த கர்நாடக CM | CM Vijay

Cauvery Issue : காவேரி தண்ணீர் பிரச்சனை..! தமிழகத்துக்கு ஷாக் கொடுத்த கர்நாடக CM | CM Vijay

அருகருகே CM விஜய் டி.கே.சிவக்குமார்.. காவேரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..? | D.KSivakumar | CMVijay

அருகருகே CM விஜய் டி.கே.சிவக்குமார்.. காவேரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..? | D.KSivakumar | CMVijay

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“எங்கள் நிர்வாகத்தில் நீங்கள் தலையிடக் கூடாது”... விஜயை எச்சரித்த டி.கே.சிவக்குமார்

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சாம்ராஜ்நகரில் வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது 3 பேர் உயிரிழந்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜயை விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மாநில முதல்வர்கள் சந்திப்பு...காவேரி பிரச்சனையை தீர்ப்பாரா அமித்ஷா?

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து காவேரி விவகாரம் தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ‘தலையிடக் கூடாது!’ - டி.கே.எஸ் எச்சரிக்கை!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar

நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar