K U M U D A M   N E W S

எந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?..வானிலை தகவல்!

தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகை குறித்த சர்ச்சை கருத்து: உதயநிதி மீது நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கர்நாடகத்தில் 1 கோடிக்கும் மேலானோர் அவுட் ! ஒரே போடாக போட்ட தேர்தல் ஆணையம்!

வாக்காளர் வரைவு பட்டியலினுக்கான SIR திருத்தம் தமிழ்நாட்டில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கியிருந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் 1 கோடிக்கும் மேலானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது....

வானிலை அலர்ட்...எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெண்களுக்கு காத்திருக்கும் ஆஃபர் .... பொங்கலுக்கு விஜயின் அதிரடி அறிவிப்பு!

இல்லதரசிகளுக்கான 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்திருந்த நிலையில் தற்போது அது பொங்கல் தினத்தன்று அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

காரை விரட்டி விரட்டி தாக்கிய யானை..| Ooty | Kumudam News | Ooty Elephant

காரை விரட்டி விரட்டி தாக்கிய யானை..| Ooty | Kumudam News | Ooty Elephant

இன்று, நாளை கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துண்ட காணோம் துணியை காணோம் என யானையை விரட்டிய பலே டிரைவர்..| Elephant | ForestRanger | Kumudam News

துண்ட காணோம் துணியை காணோம் என யானையை விரட்டிய பலே டிரைவர்..| Elephant | ForestRanger | Kumudam News

புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு | Tiger Attack | Kumudam News

புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு | Tiger Attack | Kumudam News

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.