படம் 100 நாள் ஓட மண்சோறு..! பள்ளி மாணவர்கள் கையில் கட்சி கொடி | TVK | T. Velmurugan | #shorts
படம் 100 நாள் ஓட மண்சோறு..! பள்ளி மாணவர்கள் கையில் கட்சி கொடி | TVK | T. Velmurugan | #shorts
படம் 100 நாள் ஓட மண்சோறு..! பள்ளி மாணவர்கள் கையில் கட்சி கொடி | TVK | T. Velmurugan | #shorts
பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.
பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
பா.ஜ.க.வின் என்.ஜி.ஓ. பிரிவு மாநிலத் தலைவர் ப்ளஸ் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'' பணிக்கான இணை ஒருங்கிணைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி. ஒருகாலத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னெடுப்புகளை செய்தவர். அவரை சந்தித்து த.வெ.க. அரசின் செயல்பாடுகள், அ.தி.மு.க. குழப்பங்கள், அண்ணாமலை அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
சட்டென டென்ஷன் ஆன திருமா | Thirumavalavan | VCK | TN Budget | TVK Vijay | Cuddalore | #shorts
முதல்வர் ஆன பிறகு 'ஜோசப்' பெயர் வருவது ஏன்? Seeman எழுப்பிய கேள்வி! | CM Vijay | TVK | NTK
Ranipet TVK மாவட்ட செயலாளர்.. கைது பண்ண வக்கு இல்ல! - Saattai Duraimurugan |Seeman|CM Vijay #shorts
எல்லோரும் செல்போனில் Seeman போட்டோதான் வைத்திருப்பார்கள்! - Saattai Duraimurugan | NTK | #shorts
எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு..Saattai Duraimurugan பரபரப்பு பேச்சு |CM Vijay|Seeman |NTK #shorts
கொ.ம.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தி.மு.க. கூட்டணி, த.வெ.க. அரசியல், விஜயின் 50 நாள் ஆட்சி குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.