K U M U D A M   N E W S

2கி.மீ தூரம் நடந்த பிரமாண்ட ஊர்வலம்! மகா வராஹி அம்மனுக்கு பால்குடம் | Maha Varahi Amman |Kumudam

2கி.மீ தூரம் நடந்த பிரமாண்ட ஊர்வலம்! மகா வராஹி அம்மனுக்கு பால்குடம் | Maha Varahi Amman |Kumudam

ஆர்பரித்து கொட்டிய அருவியில் ஆபத்தை உணராமல் குளித்த சுற்றுலாப் பயணிகள்.. | Kollimalai | Kumudam News

ஆர்பரித்து கொட்டிய அருவியில் ஆபத்தை உணராமல் குளித்த சுற்றுலாப் பயணிகள்.. | Kollimalai | Kumudam News

"த.வெ.க.வுடன் கூட்டணி இல்லை" - பா.ம.க திலகபாமா பாய்ச்சல்

பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.

வாக்கு தவறிவிட்டாரா நாட்டாமை? ரத்தக்கண்ணீர் சிந்தும் சொந்த சமுதாய மக்கள்.

பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

Kolli Hills Akaya Gangai Falls Closed | கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாக்!| KumudamNews

Kolli Hills Akaya Gangai Falls Closed | கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாக்!| KumudamNews

மழையில் ஆனந்தமாக விளையாடிய குழந்தைகள்.. பழைய நினைவுகளை மீட்ட காட்சி! | Namakkal Rain | Kumudam News

மழையில் ஆனந்தமாக விளையாடிய குழந்தைகள்.. பழைய நினைவுகளை மீட்ட காட்சி! | Namakkal Rain | Kumudam News

3 அமைச்சர்கள்.. 5 கோஷ்டிகள்.. த.வெ.க. தடாலடி அரசியலால் தடதடக்கும் நாமக்கல்!

நாமக்கல் மாவட்டத்தில் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடையே நிலவும் கடும் கோஷ்டி பூசலால், யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் முட்டை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

"விஜயின் 50 நாள் ஆட்சி தோல்வியா? ஈ.ஆர். ஈஸ்வரன் நேரடி விமர்சனம்"

கொ.ம.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தி.மு.க. கூட்டணி, த.வெ.க. அரசியல், விஜயின் 50 நாள் ஆட்சி குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்கள் அள்ளி கொடுத்த காணிக்கை.. | Anjaneyar Temple | Kumudam News

ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்கள் அள்ளி கொடுத்த காணிக்கை.. | Anjaneyar Temple | Kumudam News

தந்தை - மகன் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! | Anbumani Ramadoss Meet

தந்தை - மகன் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! | Anbumani Ramadoss Meet