"17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 12) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் என மொத்தமாக 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 11) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலை அல்லது இரவில் மழை..! சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Rain Alert | Weather Update
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.
7 மாவட்டங்களுக்கு கனமழை Warning... தயார் நிலையில் இருங்கள்! | Rain Alert | Weather Update |TamilNadu
பலத்த காற்றால் கடையின் மேற்கூரை சரிவு | Avadi | Rain Update | Weather Update
சென்னை சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை | Rain Update | Weather Update
2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Rain Update | Weather Update
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 27) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.