K U M U D A M   N E W S

நடிகை குறித்த சர்ச்சை கருத்து: உதயநிதி மீது நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பரந்தூர் ஏர்போர்ட் ரத்து: முதல்வரின் அறிவிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்ற வெளிநடப்பு, மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு மற்றும் எதிர்கட்சித் தலைவரின் எதிர்ப்பு என திமுக தனது கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகிறது...

சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport

சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport

சட்டசபையில பேசுனா பதிலுக்கு பேசலாம்.. பாட்டு பாடுனா என்ன பண்றது..? -Udhayanidhi | CM Vijay | Thanjai

சட்டசபையில பேசுனா பதிலுக்கு பேசலாம்.. பாட்டு பாடுனா என்ன பண்றது..? -Udhayanidhi | CM Vijay | Thanjai

தஞ்சாவூர்ல பேசும்போது ஜாக்கிரதையா தான் பேசனும்.. | Uthayanithi | Speech | Kumudam News

தஞ்சாவூர்ல பேசும்போது ஜாக்கிரதையா தான் பேசனும்.. | Uthayanithi | Speech | Kumudam News

விவசாயிகளுக்கு தள்ளுபடி கொடுக்க முடியல.. கார் மட்டும் எப்படி கொடுக்குறீங்க..? | Kumudam News

விவசாயிகளுக்கு தள்ளுபடி கொடுக்க முடியல.. கார் மட்டும் எப்படி கொடுக்குறீங்க..? | Kumudam News

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் எப்படி இருக்கு ... குமுதம் விமர்சனக் குழு!

‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நகைச்சுவை மற்றும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது.

இடதுசாரி மாணவர்கள் குறிவைப்பா? சர்ச்சையான சுற்றறிக்கை.. சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்!

உயர்கல்வித்துறையின் சுற்றறிக்கை சர்ச்சையான நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

E20-க்கு மாற்றாக E10? மத்திய அரசுக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் புதிய யோசனை!

இந்தியாவில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள E20 பெட்ரோலுக்கு மாற்றாக, குறைந்த அளவு எத்தனால் கலந்த E10 பெட்ரோலையும் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.