K U M U D A M   N E W S

இந்தியா

"மேகதாது அணை கட்டுவதால் தமிழகம்,கர்நாடகம் பயனடையும்" - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்!

கோவளத்தில் நடைபெற்று வரும் தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்வைத்த மேகதாது அணை திட்டம் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.20 லஞ்ச வழக்கு: 30 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் N1H1 காய்ச்சல்! தமிழ்நாட்டிற்கு பரவும் அபாயமா?

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் உள்ள பள்ளி ஒன்றில் N1H1 காய்ச்சல் பரவலால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் அபாயம் இருக்கிறதா என்று மக்கள் அச்சம்.

தென்மாநில முதல்வர்கள் சந்திப்பு...காவேரி பிரச்சனையை தீர்ப்பாரா அமித்ஷா?

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து காவேரி விவகாரம் தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: ‘தலையிடக் கூடாது!’ - டி.கே.எஸ் எச்சரிக்கை!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

16 நாள் மாணவர்கள் போராட்டம் வெற்றி... ஜார்கண்டில் JSSC-CGL தேர்வுகள் ரத்து

ராஞ்சியில் உள்ள ஜார்கண்டில் 16 நாட்களாக நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக JSSC-CGL தேர்வை ரத்து செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மாநில அரசு.. 2வது திருமணம் செய்தால் 20% சம்பளக் குறைப்பு!

விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால் 20% சம்பளக் குறைக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

E20-க்கு மாற்றாக E10? மத்திய அரசுக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் புதிய யோசனை!

இந்தியாவில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள E20 பெட்ரோலுக்கு மாற்றாக, குறைந்த அளவு எத்தனால் கலந்த E10 பெட்ரோலையும் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனியாக வாழும் பெண்களுக்கு ஸ்கெட்ச்.. மைனர் மகனுடன் தாய் அரங்கேற்றிய 'சீரியல் கொலைகள்'!

சித்திபேட்டையில் பெண் உடல் எரிக்கப்பட்ட வழக்கில் தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் மேலும் ஒரு கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதும், 4 பேரைக் கொல்லத் திட்டமிட்டதும் தெரியவந்தது.

சுதந்திர தினத்தன்று ஆளுநர்- முதலமைச்சர் தேநீர் விருந்து மரபின் பின்னணி என்ன!

இந்தியாவினல் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ‘அட் ஹோம்’ (At Home)எனப்படும் தேநீர் விருந்து வரவேற்பு நிகழ்ச்சி. இதன் வரலாற்று மரபு என்ன ?