K U M U D A M   N E W S

இந்தியா

"ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் " சுதந்திரத்தின் வரலாற்றில் இழப்புகள் என்னென்ன?

இந்தியாவின் சுதந்திரம் பல தியாகிகளின் போராட்டங்கள் மூலம் நாம் பெற்றது. ஆனால், அந்த போராட்டங்களுக்கு பின்னணியில் இருக்கும் தியாகங்கள், உயிரிழப்புகள் என்னென்ன? பார்ப்போம்...

80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் 13-வது முறையாகத் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார்.

மணிப்பூரின் இளம் ஆட்சியராக தஞ்சை பெண்.. குவியும் பாராட்டுக்கள்!

மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட ஆட்சியராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா (வயது 28) பொறுப்பேற்றுள்ளார்.

5,436 வங்கி கணக்குகள்.. பல கோடி மோசடி.. போலீஸ் வலையில் சிக்கிய இன்ஃபுளூயன்சர்!

ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த விவகாரத்தில், ரோஹன் ஜாதவ் என்ற சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டாடா சன்ஸ் குழும தலைவர் திடீர் ராஜினாமா.. பங்குகள் கடும் சரிவு!

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து என்.சந்திரசேகரன் விலகிய நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன.

குழந்தைகளிடம் H1N1 காய்ச்சல் அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை!

டெல்லியில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 229 பேருக்கு பாதிப்பு பதிவான நிலையில், தற்போது 1,344 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குழந்தைகளிடையே பரவி வரும் பருவகால காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பனியன், டவுசருடன் வலம் வந்த எம் எல்.ஏ.. வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!

டெல்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ பனியன், டவுசருடன் பொதுமக்களின் விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

UPI சேவை இலவசமாகவே தொடரும்.. வரி கிடையாது- மத்திய அரசு விளக்கம்!

யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பூங்காவில் மகிழ்ச்சியாக விளையாடிய சிறுமி.. பக்கத்து வீட்டுக்காரரால் நேர்ந்த கொடூரம்!

பூங்காவிற்குச் சென்ற 8 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பீகார் இடைத்தேர்தல்: பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றிய பிரசாந்த் கிஷோர்!

பீகார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.